tag:blogger.com,1999:blog-1058151182780693466.post2362982926494959700..comments2023-10-23T13:49:40.223-07:00Comments on My attentions: விமானநிலையத்தில் கலாமிடம் பாதுகாப்பு சோதனை: விசாரணைக்கு உத்தரவுArunhttp://www.blogger.com/profile/07502933194309105006noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1058151182780693466.post-87694650414904328052009-07-21T20:36:04.207-07:002009-07-21T20:36:04.207-07:00நானும் சேதி பார்த்தேன்.
கொஞ்சம் புதிரா இருப்பது ஒ...நானும் சேதி பார்த்தேன்.<br /><br />கொஞ்சம் புதிரா இருப்பது ஒன்று.<br /><br />பிரியங்காவின் கணவருக்கு சோதனை விதிவிலக்காம்.<br /><br />ஒய் ஒய் ஒய்??????துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1058151182780693466.post-70037818966448105272009-07-21T19:27:41.003-07:002009-07-21T19:27:41.003-07:00Thanks for ur comments, things will not change as ...Thanks for ur comments, things will not change as u expect. we will wait & see, compliant is registered for this issue by Indian govt. APG is a big giant & gem of persons.Arunhttps://www.blogger.com/profile/07502933194309105006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1058151182780693466.post-74298265362389831322009-07-21T08:43:29.985-07:002009-07-21T08:43:29.985-07:00பாதுகாப்பு நடவடிக்கை என்ற காரணத்தால் இது போன்ற சம்...பாதுகாப்பு நடவடிக்கை என்ற காரணத்தால் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறுவது துரதிர்ஷ்டமே! எமது நாட்டில் பாராளுமன்றத்தில் முதல் பெண் பிரதமர் என்ற பெருமைமிக்கவருக்கே இது நடந்திருக்கிறது. நான் தற்பொழுது வசிக்கும் சுவிற்சர்லாந்து நாட்டின் சட்டப்படி இங்கு சகல அதிகாரங்களும் பொலிசாரிடமே உள்ளது - விசாரணைக்காக அவர்கள் யாரையும் எதுவும் செய்ய முடியும். ஆசிய நாடுகளான எமது நாடுகளில் பொலிசாரிடம் அதிகாரங்கள் இல்லை - அந்த அதிகாரங்கள் வேறு சிலரது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால்தான் குற்றங்களும் அதிகமாக இடம்பெறுகின்றன. அத்துடன் காவல்துறையும் களவு நிறைந்ததாக இருக்கிறது. உலக அறிவுடைய கலாநிதி அப்துல்கலாம் அவர்களே இதை பெரிதுபடுத்தவில்லை! என்ற செய்தி அவரது பெருந்தன்மையை எடுத்துக் காட்டுகிறது! இந்த நாட்டுக்குள் நாம் உள் நுழையும்போதே எமது 10 கைவிரல்களினதும் அடையாளங்கள் பெறப்பட்டு அதன்பின்னர்தான் எமக்கு அனுமதி அட்டை மற்றும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். எமது நாட்டில் குற்றங்கள் இடம்பெற்ற பின்னர்தான் இவை பதியப்படுகின்றன. இவற்றை யார் தீர ஆராய்ந்து முடிவெடுப்பது என்பதே எமது நாடுகளின் தற்போதைய கேள்வி!தங்க முகுந்தன்https://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.com