Showing posts with label Automobile. Show all posts
Showing posts with label Automobile. Show all posts

Friday, 18 February 2011

சிட்டி கார்களை திரும்ப பெறப் போவதாக ஹோண்டா அறிவிப்பு

இந்தியாவிலிருந்து 57,853 மூன்றாம் தலைமுறை சிட்டி கார்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்,மூன்றாம் தலைமுறை சிட்டி மாடலின் எஞ்சினில் பொருத்தப்பட்டுள்ள லாஸ்ட் மோஷன் ஸ்பிரிங்கில் பிரச்சினை இருப்பதாக வாடிக்கையாளர்கள் மற்றும் சர்வீஸ் என்ஜினியர்களிடம் இருந்து புகார்கள் வந்தன.சரியான வடிவமைப்புடனும்,தரத்துடன் இல்லாததால் எளிதில் உடைந்துவிடும் நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மூன்றாம் தலைமுறை சிட்டி மாடலை திரும்ப பெறப் போவதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.இந்தியாவிலிருந்து 57,853 மூன்றாம் தலைமுறை சிட்டி கார்களை திரும்ப பெற ஹோண்டா நிறுவனம் திரும்ப பெற உள்ளது.
இதுதொடர்பாக,ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"மூன்றாம் தலைமுறை சிட்டி கார் எஞ்சினில் பொருத்தப்பட்டுள்ள லாஸ்ட் மோஷன் ஸ்பிரிங்கில் பிரச்சினை இருப்பதாக புகார்கள் வந்தன.இதையடுத்து,2008 நவம்பர் முதல் 2009 டிசம்பர் வரை தயாரிக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை சிட்டி கார்களில் புதிய லாஸ்ட் மோஷன் ஸ்பிரிங்கை இலவசமாக பொருத்தி தர முடிவு செய்துள்ளோம்.

சர்வதேச அளவில் 6,93,497 சிட்டி கார்களை திரும்ப பெறப்பட உள்ளது.இந்தியாவில் 57,853 சிட்டி கார்கள் திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறி்த்து வாடிக்கையாளர்களுக்கு முறைப்படி தகவல் அனுப்பப்படும்.
கார்களை திரும்ப பெறும் பணிகள் வரும் மார்ச் மாதம் துவங்கும்.லாஸ்ட் மோஷன் ஸ்பிரிங்கால், இதுவரை பெரிய பிரச்சினைகள் ஏதும் வரவில்லை.இருப்பினும்,வாடிக்கையாளர்களின் நலன் கருதி,முன்னெச்சரிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, 17 February 2011

ஐகான் கார் உற்பத்தி நிறுத்தம்:ஃபோர்டு நிறுவனம் அறிவிப்பு

சென்னை: புதிய மாடல்களின் உற்பத்தியை பெருக்கும் வகையில்,ஐகான் கார் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக ஃபோர்டு நிறுவனம் முறைப்படி அறிவித்துள்ளது.
ஃபோர்டு நிறுவனத்தின் முத்திரை பதித்த மாடல்களில் ஒன்றாக ஐகான் கார் திகழ்ந்தது.கடந்த 9 ஆண்டுகளாக பல இந்திய வாடிக்கையாளர்கள் மனதை கொள்ளை கொண்ட ஃபோர்டு ஐகானுக்கு மாசு கட்டுப்பாடு விதிகள் வடிவில் சோதனைகாலம் வந்தது.
இந்தநிலையில்,ஃபோர்டு நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த பிகோ கார் இலக்கை விஞ்சி விற்பனையானது.இதையடுத்து,பிகோ உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து,ஐகான் கார் உற்பத்தியை ஃபோர்டு இந்தியா படிப்படியாக குறைத்தது.
பாரத் ஸ்டேஜ்-4 மாசுக் கட்டுப்பாடு விதிகள் அமல்படுத்தப்பட்ட நகரங்களில் ஃபோர்டு ஐகான் விற்பனை கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து,கடந்த 1ந்தேதி முதல் அனைத்து பகுதிகளிலும் ஃபோர்டு ஐகான் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஃபோர்டு இந்தியாவின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் மைக்கேல் போனிகாம் கூறியதாவது: "இந்தியர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த மாடல் என்று ஐகானை கூறினால் அது மிகையாகாது.ஆனால்,புதிய மாடல்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஃபோர்டு ஐகான் உற்பத்தியை நிறுத்த வேண்டியதாயிற்று.
மேலும்,சர்வதேச சந்தையை கருத்தில்கொண்டு 2015ம் ஆண்டுக்குள் 8 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.இதில்,சலூன் வடிவமைப்பை கொண்ட பியஸ்ட்டா கார் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்படும்.
ஃபோர்டு ஐகான் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும்,வாடிக்கையாளர்கள் கவலைகொள்ள தேவையில்லை. ஐகானுக்கு தொடர்ந்து சர்வீஸ் வசதி,உதிரிபாகங்கள் உள்ளிட்டவை தங்குதடையின்றி கிடைக்கும்," என்று கூறினார்.

Wednesday, 10 November 2010

தமிழகத்திற்கு வரும் மகிந்திராவின் கார் தொழிற்சாலை

நாட்டின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மகிந்திரா அன்ட் மகிந்திராவின் கார் தயாரிப்புத் தொழிற்சாலை தமிழகத்தில் அமையவுள்ளது.
இத்தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மகிந்திரா நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலை தமிழகத்தில் அமைந்தால், தமிழகத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் அனைத்து நிறுவனங்களின் கார்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 10.4 லட்சமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மகிந்திரா நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலை தமிழகத்திற்கு வரவுள்ளது என்ற செய்தி மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது. இருப்பினும் எங்கு வருகிறது என்பது உள்ளிட்ட பிற விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும் எவ்வளவு முதலட்டை மகிந்திரா மேற்கொள்ளவுள்ளது என்பதும் தெரியவில்லை.
இருப்பினும் 400 ஏக்கர் நிலப்பரப்பை தற்போது மகிந்திரா நிறுவனம் கையகப்படுத்தியுள்ளதாம். கூடுதல் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான பணிகளிலும் அது ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் ரூ. 4000 கோடி அளவுக்கு முதலீடு செய்யும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு முதல் 7 ஆண்டுகளுக்கு பல்வேறு சலுகைகள் தரப்படும் என சமீபத்தில் அறிவித்தது தமிழக அரசு. இதையடுத்தே தற்போது மகிந்திரா அன்ட் மகிந்திரா தமிழகத்திற்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, 2 September 2010

சென்னைக்கு வரும் கியா மோட்டார்ஸ்

தென் கொரியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ் நிறுவனம், சென்னை அருகே தனது தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் இந்த தொழிற்சாலை அமையவுள்ளது. ரூ. 7000 கோடி மதிப்பில் இந்த தொழிற்சாலையை அமைக்கவுள்ளது கியா.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ரூ. 12,000 கோடி அளவுக்கு முதலீடுகளைக் கவர திட்டமிட்டிருந்துத தமிழக அரசு. ஆனால் அந்த அளவை தாண்டிவிட்டது முதலீடுகளின் அளவு. இந்த நிதியாண்டு இறுதியில் ரூ.20,000 கோடி அளவை முதலீடுகள் தாண்டும் என எதிர்பார்க்கிறது தமிழக அரசு.
தமிழகத்தில் ஏற்கனவே தயாரிப்பு தொழிற்சாலையை வைத்துள்ள ஹூண்டாய் நிறுவனத்திற்கு கியா மோட்டார்ஸில் 35 சதவீத பங்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கவுள்ள தொழிற்சாலையில், ஆண்டுக்கு 3 லட்சம் கார்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது கியா மோட்டார்ஸ். இங்கு 2012ம் ஆண்டு முதல் உற்பத்தி தொடங்கும் எனத் தெரிகிறது.
கியா மோட்டார்ஸும், ஹூண்டாயும் இணைந்து இந்திய மார்க்கெட்டில் பெரும் பங்கை வகிக்கும் வாய்ப்பு இதன் மூலம் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது உலகப் புகழ் பெற்ற 10 ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தொழிற்சாலைகள் உள்ளன. தற்போது 2ம் நிலை ஆட்டோமொபைல் நிறுவனங்களையும் தமிழகம் ஈர்க்க ஆரம்பித்துள்ளது.

Wednesday, 24 February 2010

ஏ-ஸ்டார் கார்களை வாபஸ் பெரும் மாருதி

டோயோட்டா, ஹோண்டா வரிசையில் மாருதி சுசுகி நிறுவனமும் தனது குறிப்பிட்ட மாடல் காரில் கோளாறு ஏற்பட்டுள்ள காரணத்தால் வாடிக்கையாளர்களிடம் இருந்த அவற்றை திரும்பப்பெற்று உதிரிபாகங்களை மாற்றித் தர முடிவு செய்துள்ளது.
'எரிசக்தி பம்ப்' குறைபாடு காரணமாக மாருதி சுசுகி நிறுவனம் தனது ஏ-ஸ்டார் மாடல் கார்கள் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவற்றை இந்திய சந்தையில் இருந்து திரும்பப்பெற உள்ளது.
'கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஏ-ஸ்டார் மாடல் கார்களின் வாடிக்கையாளர்களிடம் இருந்து சில புகார் கள் வந்தன. எரிபொருள் டாங்க் தொடர்பாக ஒரே மாதிரியான புகார்கள் வந்தன.
இதையடுத்து மற்ற வாடிக்கையாளர்களையும் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தோம். ஆகஸ்ட் 22ம் ஆண்டுக்குள் விற்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களில் மட்டும் இந்த குறைபாடு இருந்தது தெரியவந்தது.
டாங்க்கில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் எண்ணெய் நிரப்பப்படும் சமயத்தில், கசிவு ஏற்படக்கூடிய அளவுக்கு குறைபாடுகள் காணப்பட்டன.
இதனால் பெரிய பிரச்னை இல்லை என வாடிக்கையாளர்கள் கருதினாலும், பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த காலகட்டத்தில் விற்கப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
சுமார் ஒரு லட்சம் கார்களில் எரிசக்தி பம்ப் கேஸ்கெட் மற்றும் ரிங் ஆகியவற்றை மாற்றித்தர முடிவு செய்யப்பட்டுள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது.

Thursday, 18 February 2010

மாருதி கிஸாஷி விரைவில் விற்பனைக்கு வரும்

சிறிய ரக கார் களுக்கு பிரசித்தி பெற்ற மாருதி சுசுகி நிறுவனம் தனது புதிய மாடலான 'மாருதி சுசுகி கிஸாஷி'யை இந்தியாவில் இந்தாண்டு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 2007ம் ஆண்டில் ஃபிராங்க்பர்ட்டில் நடந்த மோட்டார் ஷோவில் இந்த மாடலுக்கான 'கான்செப்ட்' காரை மாருதி சுசுகி காட்சிப்படுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியிலும் இந்த மாடல் காணப்பட்டது.

இந்தாண்டு இந்தியாவில் இம்மாடலின் விற்பனையை மாருதி சுசுகி நிறுவனம் துவக்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுசுகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரவுன் இதுபற்றி கூறுகையில்,
'கிஸாஷி இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தியாவில் விற்பனையை துவக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை' என்று குறிப்பிட்டார்.
21 இன்ச் வீல்களைக் கொண்ட இந்த கிஸாஷி, ஸ்டைலான வடிவமைப்புடன் ஸ்போர்ட்ஸ் கார் வரிசையில் இளைய தலைமுறையினரை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதன் விலை சுமாராக ரூ.10 லட்சம் இருக்கும். இந்திய சந்தையில் ஆடி ஏ 4, டொயோட்டா கரோல்லா, அக்யூரா டிஎஸ்எக்ஸ், ஹோண்டா சிவிக், ஃபோர்ட் ஃபோகஸ் ஆகியவற்றுக்கு கடும் போட்டியாக கிஸாஷி அமையும்.
லிட்டருக்கு 10 முதல் 11 கி.மீ வரை மைலேஜ் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Wednesday, 3 February 2010

Ford Figo rollout from Chennai plant on Feb 5th

Having successfully completed the trial production of its first subcompact car-Figo-recently, Ford India is now gearing up to begin its commercial rollout from its Chennai facility on 5th February, 2010. Furthermore, Tamil Nadu’s chief minister M Karunanidhi and deputy chief minister Stalin would inaugurate the plant on Friday, as claimed PTI. It may be recalled that Ford India, which currently rolls out Fiesta, Ikon, Endeavour, had inked an MoU with the Tamil Nadu government last year, under which it would invest an additional Rs. 1,500 crore to expand the M.M.Nagar facility. The investments also involved enhancing making new engines and Figo’s production.
Despite being absent from the high-decibel 2010 Auto Expo, Ford India is gearing up to introduce its first semi-compact car-Figo- by March this year. Based on the Fiesta’s platform, Ford Figo will be built exclusively in India and exported to Asia-Pacific and Africa regions. Ford Figo will be the made for India car and it will be launched in both petrol and diesel engine options which will be specially made by keeping in mind Indian road conditions and traffic. The car will be equipped with a 1.2L Rocam engine (known as Duratec to new buyers) or 1.4L diesel engine (Duratorq). Figo’s 1.2L which is essentially a stripped down unit of Fiesta’s duratec produces 70bhp of peak power at 6250rpm and a maximum torque of 104Nm at 4000rpm. Ford Figo 1.4L diesel engine pumps out 68bhp of peak power at 4000rpm and 160Nm of peak torque at 2000rpm.
The car will come in three variants – base, mid and high end (called platinum). The Titanium variant will have an optional pack (high plus). The 5-door hatchback car will come in seven colours: Diamond white, Panther Black, Moondust Silver, Chille, Sea Grey, Squeeze and Colorad Red. Although the price range of the model has yet not been announced by the company yet, there is a lot of buzz that the model would be available between Rs. 3.5-4.5 lakh (depending on the versions and the variants).
It may be recalled that the Ford Figo model was first unveiled in New Delhi in September this year. To facilitate the manufacturing of this model and also to double its manufacturing capacity to 2 lakh units the company is spending US$500 million on the Chennai plant. A senior company official had earlier indicated that Ford Figo will feature an array of advanced third generation safety features like Dual Front Airbags that offers safety in case of front collision, ABS (Antilock Brake System) with EBD (Electronic Brake-Force Distribution) that enhance the stability of the car and provides more comfortable driving experience. Belt tensioners and Belt Force limiters, Seatbelt warning indicator, Door-ajar warning and many more safety features will be available with Ford Figo.
News from - Wheels Unplugged Automobile Industry News

Sunday, 24 January 2010

ரூ. 1,700 கோடி முதலீடு: மாருதி சுஸýகி திட்டம்

ஜன.23: இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களைத் தயாரிக்கும் மாருதி சுஸýகி நிறுவனம் ரூ. 1,700 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் இரண்டாவது ஆலை மானேசரில் உள்ளது. இந்த ஆலையில் முதலீடு செய்வதன் மூலம் ஆண்டு உற்பத்தி2.5 லட்சம் காராக உயரும். இந்த இலக்கு 2012-ம் ஆண்டில் எட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து இப்புதிய முதலீட்டு அறிவிப்பை நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அஜய் சேத் தெரிவித்தார்.
டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ. 687 கோடியாகும்.
நிறுவனத்தின் விற்பனை வருமானம் ரூ. 7,333.77 கோடியாகும். இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் எட்டப்பட்டதைக் காட்டிலும் 62 சதவீதம் கூடுதலாகும். முந்தைய ஆண்டு நிறுவனத்தின் வருமானம் ரூ. 4,512.64 கோடியாகும்.
வாகன விற்பனை 37 சதவீதம் அதிகரித்து 2,18,910 ஆக உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார தேக்க நிலை நிலவியபோதிலும் மாருதி கார் விற்பனை பாதிக்கப்படவில்லை. இருப்பினும் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவாக லாபம் உயர்ந்துள்ளது. அதேபோல விற்பனையும் அதிகரித்துள்ளது. உள்நாட்டில் கார் விற்பனை அதிகரித்ததற்கு அரசு அளித்த வரிச் சலுகை முக்கியக் காரணம் என்று அஜய் சேத் கூறினார்.
மூன்றாம் காலாண்டில் நிறுவன ஏற்றுமதி 167 சதவீதம் அதிகரித்து 39,116 ஆக உயர்ந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஏற்றுமதி செய்த கார்களின் எண்ணிக்கை 14,634 ஆகும்.
மாருதி நிறுவனத்தின் குர்காவ்ன் ஆலையில் ஆண்டுக்கு 7 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மானேசர் ஆலை 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு இந்நிறுவன கார் உற்பத்தி ஆண்டுக்கு 15 லட்சமாக உயரும் என்று அவர் மேலும் கூறினார்.

Wednesday, 6 January 2010

Volkswagen’s launces new car 'Polo'

The VW Polo is the company’s first small car in India, and will compete against A2 segment cars like the Suzuki Swift, Fiat Punto in India. The company has booked a 1500 sq. m. hall at the Auto Expo to show off its new cars and existing range.
Volkswagen Polo production started last week, and pre-series and trial production had started much earlier. There has been a lot of talk about the price of the Polo – that the company would have shock pricing that would make it an irresistible buy.

General Motors launches small car 'Beat'


Car major General Motors Monday launched its mini car "Chevrolet Beat" in India, priced between Rs.3.34 lakh and Rs.3.94 lakh ex-showroom in Delhi.



Saturday, 12 December 2009

Volkswagen-Suzuki to roll out Rs 2.5-lakh car in India


The Volkswagen-Suzuki alliance plans to develop a brand new small car for the Indian market in the Rs 2-2.5 lakh range, which could replace the Alto when the Indian arm of Suzuki decides to retire its top-selling model.
"We will need a car in the Rs 2.5-lakh apiece range. First we had the M800, then the Alto. At some point we will need a replacement for the Alto. That price range is the entry level for Indian customers today, so we can't leave that segment open," Maruti Suzuki chairman RC Bhargava told ET.
Volkswagen and Japan’s Suzuki Motor had, on Wednesday, announced a deal which will see the German carmaker picking up a 19.9% stake in Suzuki for $2.5 billion. The companies plan to develop small cars and electric vehicles under both brands. The new car that will be priced at $4000-5000 in the European market will be the cheapest car from the Volkswagen stable below the Up, which carries a price tag of around $8800.

Wednesday, 2 December 2009

Now Tata Nano goes green

One of the most prominent events for the automobile industry in the year was the launch of Tata Nano, the poor man’s car. The car is out there to fit in the budget of most people who desire to possess a car but are not financially in a position to do so.
Tata has now announced plans to produce a green version of the car. The car will be going hybrid. Mr Rattan Tata, Chairman of the Tata group and Tata Motors announced the ambitious plan on a visit to South Korea. Mr Tata is also believed to have said that the price war will continue and will soon see the low priced car emerging the winner.
Hybrid cars use dual power. The car runs on battery when possible and only falls back on primary power supply of petrol or diesel when there is a requirement. This leads to a very low consumption of fossil fuels and a high mileage. No further details were available but the project looks very interesting.

Monday, 16 November 2009

Michelin signs MoU with TN for tyre project near Chennai

Coming as yet another big ticket investment attracted by Tamil Nadu in the auto sector, the global tyre giant, Michelin Group, France
signed an Mou with Tamil Nadu government on Monday for setting up its tyre manufacturing plant, near Chennai.
The project with an investment of Rs 4,000 crore will come up on 290 acres at the new Sipcot complex at Thervoy Kandigai, 50 km north of Chennai in Thiruvallur district.
The MoU was signed by State industries Secretary M F Farooqui and Michelin Africa-India-Middle East President, Prashant Prabhu before the State Chief Minister, M Karunanidhi, deputy CM, M K Stalin and senior officials.
"The manufacturing facility will focus on a range of radial\bus tyres. The plant will start operations in 2012 and will focus on the growing Indian market," the company said in a statement. It will absorb 1,500 workers locally.
It is learnt the plant will produce heavy commercial vehicles tyres besides off-road heavy tyres fitted in construction equipment made by players like Komatsu, JCB, John Deere and Caterpillar.
It is also understood that the investments could touch Rs 7,000 crore once the project takes off, considering the supplier chain that would be developed.
Apparently, Michelin would use TN as the centralised facility and to achieve economies of scale, it could also consider shifting its existing plant in Maharashtra. Also, since the tyre mix has not been finalised, the plant capacity could not be ascertained.
Soon after inking the MoU, Mr Prabhu, who will be steering the newly formed, Michelin Tires India (Tamil Nadu) told ET, "We are attracted to TN both from the people and professional point of view. It has a very good manufacturing environment and offers multi-model connectivity. Besides the availability of good people and professionals, the State has a good educational system and recreational facilities".
Stating it is looking at catering to both customers (OEM market) as well as users (replacement market), he said capacity for the plant will depend on the requirements. He declined to comment on the status of Michelin’s project earlier announced in Maharashtra. But, he said the plant near Chennai will be its first greenfield project in India.

Thursday, 12 November 2009

TN clears M&M's 1800 cr auto project near Chennai

Tamil Nadu Cabinet on Thursday cleared the proposal of Mahindra & Mahindra to set up an automobile project at Cheyyar near Chennai with
an investment tag of Rs 1800 crore.
The Government has already allotted 200 acres of the total 450 acres required for the project which will have a capacity of 1.5 lakh that will primarily manufacture tractors, SUVs and commercial vehicles besides auto parts. It will have the flexiability to make cars if the company desired so. The investment will also cover a dedicated test track so that the company will have an integrated operation.
Besides this facility, M & M will utilise its existing landbank of 100 odd acres at Mahindra world city at Maraimalainagar to set up one of the world’s largest R & D and vehicle design centres. The MoU for the project is expected to be inked in about two months.
Official sources said the investment will generate direct jobs for 2500 people and several thousand jobs indirectly.
The multiplier effect of the project will mean an additional investment of over Rs 5000 crore, they said.
"By default, it would have gone to Maharashra where M & M has huge land bank. But, it is a hard won project for Tamil Nadu considering the slow down in the global market. It is expected to make it an undisputed leader in the auto space which will be difficult to be challenged by other States", the sources.
It is also a striking victory for the State considering the series of labour unrest and disputes the State had witnessed in the last couple of months.
The sources said the State has already signed MoUs and cleared projects for creating a capacity of 13.5 lakh cars per annum. "Given the global slow down, the M & M investment is a big victory for the State. It will reinforce its leadership position in the auto sector", they said.
M & M clinching the deal in TN also comes close on the heels of its strained relationship with Renault ( Over the failure of Logan car) and the three way venture between Renault-Nissan and Bajaj for the small car project finally taking shape.
M & M’s mega investment near Chennai will also herald the entry of Indian’s numero uno tractor major into the State, which already has the second largest tractor manufacturer, Tafe and Deutsche-Same.
It also signals Mahindra’s big bang return to the Detroit of India after it had exited the JV with Ford Motors which was floated to set up the greenfield project near Chennai.

Friday, 25 September 2009

குட்டி கார் தயாரிப்பில் இறங்கிய போர்ட் - ரூ. 1,500 கோடி முதலீட்டில் விரிவாக்கம்

செப்டம்பர் 24,இன்று டெல்லியில் நடந்த விழாவில் தனது குட்டி காரான பிகோவை போர்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. காரை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆலன் முலாலி அறிமுகம் செய்தார்.
இந்திய சந்தையில் விற்பனையாகும் கார்களில் 75 சதவீதம் குட்டி கார்கள் என்பதால் சூசுகி, டாடாவுக்கு போட்டியாக போர்டும் பிகோ கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த கார்கள் சென்னை போர்டு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.
போர்டு நிறுவனம் 1996ம் ஆண்டில் சென்னை மறைமலைநகர் கீழக்கரணை கிராமத்தில் கார் தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவியது. இதில் 2,100 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந் நிலையில் இந்தத் தொழிற்சாலையை ரூ. 1,500 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யவும், புதிதாக என்ஜின் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவவும் போர்டு இந்தியா முடிவு செய்துள்ளது.
இதனால் சுமார் 1,000 தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கவுள்து.
இதன்மூலம் தொழிற்சாலையின் உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 1 லட்சம் கார்கள் என்பதை 2 லட்சம் கார்கள் என உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
இந்த விரிவாக்கத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த முதல்வர் கருணாநிதி , துணை முதல்வர் ஸ்டாலின் , இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் திமோத்தி ஜே.ரோமர் ஆகியோர் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது

Sunday, 2 August 2009

BMW catches fire in Ahmedabad; four die

August 1, 2009 In a tragic accident in Ahemdabad, four people were burnt to death as the BMW they were travelling in, caught fire.
The four people, reportedly all mechanics of BMW, had taken a new car for a test drive when it caught fire after ramming into a trailer.
It appears the car's central locking system failed and all four got trapped inside the car. Three hours of operation by a large team of fire officials finally managed to take out the charred remains of the four people.
Sources said the four occupant of the car were employees of Parsoli Motors, the BMW dealership in the city. They were on a test drive of the vehicle, which had come to Parsoli’s workshop for repairs and service.
Police said the accident took place around 6.30 pm near Ognaj. The four occupants could not escape and got burnt to death as the car doors got locked automatically and had jammed.
BMW officials say that they have never heard of any BMW go up in flames like this.

Saturday, 1 August 2009

Honda recalls 440,000 cars for airbag risk

DETROIT: Honda Motor Co said on Friday that it is recalling another 440,000 vehicles - including some of its best-selling Accord and Civic models - for a potentially lethal airbag defect.
Honda said that the airbag inflators in some of its top-selling sedans can rupture because of too much air pressure causing metal fragments to shoot through the airbag and strike vehicle occupants.
One fatality and a number of injuries have been linked to the defect, Honda spokesman Sage Marie said.
The recall covers certain 2001 and 2002 Accords, 2001 Civics and some 2002 and 2003 model Acura TL sedans. The driver's side airbag is the defective component on the affected vehicles. Honda said owners of those models can check to see if their vehicle is covered by the recall by checking the automaker's website at www.owners.honda.com/recalls.
The Japanese automaker said it was encouraging owners to wait until they received a recall notice to go to a dealership and have the inflator for the steering-wheel airbag replaced.
Honda had originally announced that it would recall some 2001 Accord and Civic sedans for the defect last November. The notice issued on Friday added another 440,000 vehicles to the recall.

Monday, 29 June 2009

ஜாகுவார்-லேண்ட்ரோவர் கார் அறிமுகம்

ஜூன் 28: உலக அளவில் பிரபலமாகியுள்ள ஜாகுவார், லேண்ட்ரோவர் ஆகிய மோட்டார் கார் நிறுவனங்களை டாடா குழுமம் விலைக்கு வாங்கியதற்குப் பிறகு அவ்விரு நிறுவனங்கள் தயாரிக்கும் விலை உயர்ந்த கார்கள் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியச் சந்தைக்கு இவ்விரு நிறுவனங்களின் வாகனங்கள் நேரடியாக விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறை. இந்த நிகழ்ச்சியில் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரவி காந்த், ஜாகுவார் நிறுவன நிர்வாக இயக்குநர் மைக் ஓ டிரிஸ்கால், லேண்ட் ரோவர் நிர்வாக இயக்குநர் பில் பாபம், ஜாகுவார்-லேண்ட் ரோவர் கூட்டு நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ஸ்மித் ஆகியோர் பங்கேற்றனர். நிருபர்களின் கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்தனர். ரூ.92 லட்சம் விலை: ஜாகுவார் கார்கள் ரூ.63 லட்சம், ரூ.92 லட்சம் என்று இரு மாடல்களில் விற்கப்படும். அவை எக்ஸ்-எஃப், எக்ஸ்-கே-ஆர் ரகங்களாகும். லேண்ட் ரோவர் கார்கள் ரூ.63 லட்சம், ரூ.89 லட்சம் ஆகிய விலைகளில் கிடைக்கும். இவை டிஸ்கவர், ரேஞ்ச் ரோவர் என்ற இரு மாடல்களாகும். ஜாகுவார் என்ற மோட்டார் கார் நிறுவனம், மோட்டார் சைக்கிள்களில் மூன்றாவது நபரை அமரவைத்து உடன் அழைத்துச் செல்லும் பக்கவாட்டு கார் பகுதியைத் தயாரிப்பதில் புகழ் வாய்ந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாகுவார்-லேண்ட்ரோவர் கார் தயாரிப்பில் ஈடுபட்டதால் டாடா குழுமத்துக்கு 2008-2009-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.2,505.25 கோடி இழப்பு ஏற்பட்டது. சர்வதேசச் சந்தையில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டதால் இந்த இழப்பு ஏற்பட்டது. அப்படியும் டாடா குழுமம் மனம் தளராமல் தான் புதிதாக வாங்கிய இரு மோட்டார் கார் நிறுவனங்களின் உற்பத்தியை முடக்காமல் தொடர்ந்து மேற்கொண்டு வருவதும், அதன் தயாரிப்புகளை விற்க முற்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும். மும்பையில் இவ்விரு நிறுவனங்களின் மோட்டார் கார் வாகனங்களுக்கு உள்ள தேவையைப் பொருத்து இந்தியாவின் பிற நகரங்களுக்கும் இவற்றின் விற்பனையை விரிவுபடுத்துவோம் என்றார் மைக் ஓ டிரிஸ்கால்.
இந்தக் கார்கள் மிகவும் விலை அதிகமானவை. மிகப்பெரிய பணக்காரர்களால்தான் வாங்க முடியும் என்பதால் இவற்றை விற்க இலக்கு எதையும் நாங்கள் நிர்ணயிக்கவில்லை, இந்தியச் சாலைகளில் இந்தக் கார்களை அறிமுகப்படுத்துவதுதான் எங்களுடைய நோக்கம் என்றார் பில் பாபம்.
இந்தக் கார்களின் தொழில்நுட்பமும் திறனும் இந்திய வாகன ஓட்டிகளுக்குப் புதிய அனுபவமாக இருக்கும். நவீனத் தொழில்நுட்பங்களிலான கார் என்றால் எப்படி இருக்கும் என்று ஏராளமான இந்தியர்கள் அறிந்துகொள்ள இது வாய்ப்பாக இருக்கும் என்றார் ரத்தன் டாடா.
இந்தியாவில் எங்களுடைய நிறுவனத் தயாரிப்புகளை விற்பதற்கு ஒரு தளம் வேண்டும் என்று முன்னர் தேடிப் பார்த்தோம், இப்போது அந்த வாய்ப்பு நன்றாகக் கிடைத்திருக்கிறது என்றார் டேவிட் ஸ்மித். ஜாகுவார்-லேண்ட் ரோவர் கார்கள் பிரேசில், சீனா, ரஷியா ஆகிய நாடுகளில் நன்றாக விற்க ஆரம்பித்துள்ளது, எனவே இந்தியாவிலும் விற்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றார் டேவிட் ஸ்மித். (Dinamani)

Sunday, 14 June 2009

Honda's new hatchback Jazz

Japanese car giant Honda on Wednesday launched its much-awaited hatchback Jazz in India, priced between Rs 698,000 and Rs 733,000 (ex-showroom, Delhi).
The launch of Jazz, with a 1.2 litre petrol engine, in the country marks Honda Siel Car India's -- the joint venture between Honda Motor Corp and Siel Group -- entry into the most competitive and volume-driven small-car segment in India.
"The Honda Jazz is a segment-defining car and is loaded with all the values that are associated with Honda. The car will cater to the unique group of the people who want the latest and most stylish models with the best technology," Honda Siel president and CEO Masahiro Takedagawa told reporters in New Delhi.
The company said Jazz, with a Euro-IV compatible engine, would give a mileage of 16.1 km per litre as per ARAI standards.
Jazz would initially be produced at HSCI's Greater Noida facility and had planned to shift it later to its under-construction plant at Tapukara in Rajasthan.
The company had announced Rs 1,000-crore (Rs 10 billion) investment for constructing its second plant at Tapukara. However, the company has put on hold the construction work indefinitely due to slowdown in demand.

Text: PTI

Tuesday, 9 June 2009

Ford heads in JD power vehicle dependability segment

Ford models rank highest in the entry midsize and SUV segments, and Toyota models rank highest in the premium midsize and MUV/MPV segments, according to the 2009 J D Power Asia Pacific India Vehicle Dependability Study released on Friday. Honda
and Maruti models also earn highest-ranking achievements in other segments.
The study, which measures the dependability of three-year-old vehicles, ranks vehicles in 10 segments and examines more than 150 problem symptoms across nine categories: vehicle exterior; driving experience; features, controls and displays; audio and entertainment; seats; heating, ventilation and cooling (HVAC); vehicle interior; engine; and transmission. Overall dependability is based on the number of problems reported per 100 vehicles (PP100), with lower scores indicating a lower rate of problem incidence and higher long-term vehicle quality.
The Ford models lead in two segments, with the Ikon ranking highest in the entry midsize segment and the Endeavour leading in the SUV segment. The Toyota models also lead in two segments, with the Corolla ranking highest in the premium midsize segment and the Innova ranking highest in the MUV/MPV segment. The Maruti Suzuki Zen leads in the compact segment and the Honda City ranks highest in the midsize car segment.
At the nameplate level, Honda performs particularly well, receiving a score of 159 PP100. Honda leads the industry in three of nine problem categories: vehicle exterior, driving experience and engine. Toyota follows Honda at the nameplate level with 173 PP100, which is a 96 PP100 improvement from 2008.
The study finds that in 2009, vehicle dependability across the auto industry in India averages 290 PP100, which is an improvement of 41 PP100 from 2008. Although improvement is evident across most problem categories, the improvement is primarily driven by fewer reported problems with the driving experience and engine categories.
“Fewer owners have experienced dependability problems this year, which enhances their perceptions regarding the reliability and durability of their vehicle,” said Mohit Arora, senior director at J D Power Asia Pacific, Singapore.
“An owner’s perception of their vehicle is important because it strongly impacts their intent to recommend or repurchase the same vehicle make. This can be extremely beneficial to manufacturers in increasing loyalty and recommendations and, thus, new-vehicle sales,” he added.
Among the key problems experienced by owners, the most frequently reported problem is doors squeak/abnormal noise. Additionally, even though excessive fuel consumption remains among the top 10 problems across all vehicle segments, the industry has improved most in this problem area compared with 2008.

The study also finds that nearly 50 per cent of luxury-vehicle owners are covered under an extended warranty or service contract—up 12 percent from 2008. Conversely, only 28 per cent of small-vehicle owners and 31 per cent of midsize-vehicle owners are covered under an extended warranty or service contract.
“Luxury or premium vehicle owners generally have a greater propensity to purchase the extended warranty or service contract coverage for their vehicles, as they spend considerably high amounts to purchase their vehicle,” said Arora.

The 2009 India Vehicle Dependability Study is based on evaluations from 5,105 owners who purchased a new vehicle between July 2005 and October 2006. The study includes 39 vehicle models covering 12 nameplates and was fielded from January to April 2009 in 20 cities throughout India.